இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் முதலில் அதை படிக்க வேண்டும் : துணை நிலை ஆளுநர் தமிழிசை

0 215

இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் முதலில் அதை படிக்க வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தினார்.

ஜிப்மர் வளாகத்தில்  முதல் உதவி அளிப்போர் பயிற்சி முகாம் துவக்க விழாவில் கலந்து கொண்ட பின் பேட்டி அளித்த அவர், மாநில அரசுகள் இந்திய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சொல்ல முடியாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments