மீனவர்கள் மீதான தாக்குதல், இழுவை மடி வலையை தடை செய்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பைபர் படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

0 160

மீனவர்கள் மீதான தாக்குதல், இழுவை மடி வலையை தடை செய்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செருதூர் ஃபைபர் படகு மீனவர்கள் வேளாங்கண்ணி ஆர்ச் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 18 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பின் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments