சேலத்தில் கார், பேருந்து, ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல்- 5 பேர் கைது

0 233

கர்நாடகாவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் 500 கிலோ குட்கா பாக்கெட்டுகளை சேலத்தை அடுத்த உடையாப்பட்டி புறவழிச் சாலையில் பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

இதே போன்று ஆந்திராவிலிருந்து ரயிலில் மூலமாக கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட 2 பேரும் பேருந்து மூலம் கடத்தியதாக ஆண்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments