குன்னூரில் காட்டுத் தீ பரவ காரணமாக இருந்த தேயிலை தோட்ட உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

0 204

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ பரவ காரணமாக இருந்ததாக தேயிலை தோட்ட உரிமையாளர் உள்பட நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வண்டிச்சோலை ஃபாரஸ்ட் டேல் பகுதியில் செவ்வாய்கிழமை அன்று ஜெயசீலபாண்டியன் என்பவரின் தேயிலை தோட்டத்தில் காய்ந்த செடிகளை தீயிட்டு கொளுத்தியபோது  தீ அருகிலுள்ள வனப்பகுதிக்கு பரவியது. இதனையடுத்து ஜெயசீலபாண்டியன் மற்றும் ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments