சென்னை, சைதாப்பேட்டை அரசு புறநகர் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டுவிழா

0 2683

சென்னை, சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் 15 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேறுகால பச்சிளங்குழந்தை சிகிச்சை பிரிவில் கூடுதல் தளங்கள் அமைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை விதித்ததால் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டியதில்லை எனவும், கெடுதல் உள்ள பொருட்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை மூலம் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments