48 கோயில்களில் நாளை முதல் இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் அமல் : சேகர்பாபு

0 191

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 48 முதல் நிலை  கோவில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

சென்னை முத்தையால்பேட்டையில் உருது நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்த பின் பேட்டி அளித்த அவர், கருங்கல் பதித்த தரையோடு இருக்கக்கூடிய கோவில்களில் தரை விரிப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments