65 ஆண்டுகளாக நீடித்து வந்த பட்டா பிரச்னைக்கு தீர்வு

0 345

கடலூர் மாவட்டத்தில் சுமார் 65 ஆண்டுகளாக நீடித்து வந்த பட்டா பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு 3 ஆயிரத்து 543 பேருக்கு நில உரிமைப் பட்டா வழங்கப்பட்டது.

என்எல்சி அமைவதற்காக நிலம் கொடுத்தவர்களுக்காக புதுக்கூரைப்பேட்டை, விஜயமாநகரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டாலும் அந்த இடத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை.

இடத்திற்கு சட்டபூர்வ உரிமை கோர முடியாமல் இருந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் பட்டா வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments