இரவில் நடமாடும் காட்டு யானையால் உறக்கம் தொலைத்த ஊர்மக்கள்

0 269

கோவை கரடிமடை பகுதியில் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களைத்  தாக்கி அரிசியை சாப்பிட்ட ஒற்றை காட்டு யானை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காயம் அடைந்த பெண்மணிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

வனத்துறை தனிப்படை அமைத்து யானையை காட்டுக்குள் திருப்பி விடச் செய்ய வேண்டும் என்ற விவசாயிகள் சார்பாக கோரிக்கை தெரிவித்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments