மகளிர் உரிமைத் தொகை கோரி பெண்கள் போராட்டம்...

0 324

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் ஊராட்சி ஆத்திக்காடு கிராமத்தில் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி 55 பெண்கள் தங்களது கண்களில் கறுப்புத்துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் தங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை ஆனால் தங்களுக்கு வேலை தருவோரின் குடும்ப பெண்களுக்கு இத்தொகை கிடைத்து வருவதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments