சாலையில் மதுபோதையில் சென்ற வடமாநில இளைஞருக்கு அடிஉதை

0 379

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போதையில் வடமாநில இளைஞர் ஒருவர் செல்போனுடன் நடந்து சென்ற போது குழந்தைக் கடத்தல் வதந்தியால் அவரை பொதுமக்கள் சூழ்ந்து தாக்கினர்.

காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதும் போதையில் நிலை தடுமாறியவாறு பீகாரில் உள்ள தனது உறவினருடன் வீடியோ காலில் பேசியதும், செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதையும் காவல்துறையினர் உறுதி செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments