மருத்துவப் படிப்பு படிக்காமல் கிளினிக் நடத்திய போலி பெண் மருத்துவர் கைது

0 367

ஆம்பூரில் மருத்துவப் படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்த பெண் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புகாரின் பேரில் மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது ரஜினிகாந்தி என்பவர் ஹோமியோபதி பட்டப் படிப்பை பாதியில்  நிறுத்திவிட்டதும் அவர்  பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments