புதியதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கியமின் வணிக ஆய்வாளர் கைது

0 274

தருமபுரி மாவட்டம் இண்டூரில் புதியதாக கட்டியுள்ள வீட்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தற்காலிக மின் இணைப்பை நிரந்தர இணைப்பாக மாற்றித் தரக்கோரி விண்ணப்பித்தவரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மின் வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாதவர் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments