திருவேற்காடு நகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம்

0 304

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அரசின் விதிமுறைகளை மீறி கணவர் பெயரில் நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்ததாகக் கூறி நகராட்சி 10 வது வார்டு திமுக கவுன்சிலர் நளினிகுருநாதன் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உடல்நிலை சரியில்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஏற்கனவே கடிதம் கொடுத்திருப்பதாக கவுன்சிலர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments