காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்த புகாரில் வங்கி துணை மேலாளர் கைது

0 291

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 45 லட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் ஐசிஐசிஐ வங்கி துணை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவர் தமது நிரந்தர வைப்பு நிதியில் செலுத்துவதற்காக கொடுத்த 30 லட்ச ரூபாயை, துணை மேலாளர் விஜய் தமது நண்பரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துவிட்டதாகவும் மற்றொரு வாடிக்கையாளரிடம் இருந்து 15 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்ததாகவும் வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் விஜயை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments