தே.மு.தி.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது: இ.பி.எஸ்.

0 276

தே.மு.தி.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, பா.ம.க.வுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் பேட்டியளித்த அவர், பா.ஜ.க. அணியால் தங்களுக்கு பாதிப்பில்லை என்றார்.

முன்னதாக, அ.தி.மு.க. சார்பில் நடந்த இஃப்தார் நோண்பு திறக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது இஸ்லாமியர்களிடையே பேசிய அவர், சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி அ.தி.மு.க. தான் என்பதை எடுத்துக்கூற குட்டிக்கதை ஒன்றை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments