பிரேசில் நாட்டில் பேருந்தில் திடீரென ஏறி, 17 பயணிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து மிரட்டிய நபர் கைது

0 227

பிரேசில் நாட்டில் பேருந்தில் திடீரென ஏறி, 17 பயணிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார், 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சரணடையச் செய்தனர்.

ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள பேருந்த நிலையத்தில் பேருந்தில் ஏறி, இரண்டு பயணிகளை துப்பாக்கியால் சுட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பேருந்தில் இருந்தபடியே மிரட்டல் விடுத்த நபருடன் அதிரடிப்படை வீரர்கள், மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர் சரணடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments