உதகை மரவியல் பூங்கா அருகே கட்டுமான பணியின்போது மண்சரிவு... பணியாளர்கள் 2 பேரில் ஒருவர் உயிரிழப்பு

0 232

நீலகிரி மாவட்டம் உதகை மரவியல் பூங்கா அருகே கட்டுமான பணியின்போது திடீரென ஏற்பட்ட மண் சரிவில் மண்ணுக்குள் புதைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தார்.

தனியாருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக 30 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ரிஸ்வான் மற்றும் ஜாகீர் ஆகியோர் மண்ணுக்குள் புதைந்த நிலையில், ரிஸ்வான் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments