விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் உயிரிழந்த வழக்கு... சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவு

0 313

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் முருகன் என்பவர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு சடலத்தை பெற்றுக்கொள்ளாமல் நூற்றுக்கணக்கானவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடக்குப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் முருகன் கடந்த 8ம் தேதி பொதுமக்களை ஏற்றிக்கொண்டு வேனில் வந்தபோது விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி சங்கரன்கோவில் டவுன் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் வேனில் மர்மமான முறையில் இறந்துகிடந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments