பட்டா மாற்றத்திற்கு 70 வயது முதியவரிடம் ரூ.20,000 லஞ்சம். நகராட்சி சர்வேயர், கணினி உதவியாளர் கைது

0 274

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரத்தில் வீடு வீடாகச் சென்று ஊதுபத்தி வியாபாரம் செய்யும் முதியவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நகராட்சி சர்வேயர் மற்றும் கணினி உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

தனது பெயரில் உள்ள குடிசை வீட்டை மகன் பெயருக்கு மாற்றுவதற்காக மக்களுடன் முதல்வர் முகாமில் மனு அளித்தவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டதால் அவர் ஊழல் தடுப்புப் பிரிவில் புகாரளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments