செல்லூர் ராஜுவுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்றம்

0 209

 முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடைகோரியும் செல்லூர் ராஜூ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments