ஆறு மாத கால ஆய்வை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பிய ஸ்பேஸ் எக்ஸின் 7-ஆவது குழு

0 2729

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறுமாத கால ஆய்வை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸின் 7-ஆவது குழு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து சுழற்சி முறையில் விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பி வருகிறது.

அதன்படி, விண்வெளி மையத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 4 வீரர்கள், புளோரிடா கடலில் தரையிறங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments