ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்

0 322


மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஹரியானாவின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க.வின் நயாப் சிங் சைனி பதவியேற்றுக்கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு ஏற்படாததால் அம்மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த ஜனநாயக ஜனதா கட்சி அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டது. இதனால், மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்தார்.

  இதையடுத்து சுயேச்சைகளின் உதவியோடு ஆட்சி அமைத்துள்ள நயாப் சிங் சைனிக்கு சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments