இலவசமாக சிக்கன் பக்கோடா கேட்டு தர மறுத்த மாஸ்டரை வெட்டிய போதை வாலிபர்

0 440

சென்னை அம்பத்தூர் அருகே இலவசமாக சிக்கன் பக்கோடா கேட்டு தர மறுத்த மாஸ்டரை வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாடி குமரன் நகர் பகுதியில் குடிபோதையில் வந்த உதயகுமார் என்ற இளைஞர் தள்ளுவண்டியில் சிக்கன் பக்கோடா விற்றுவரும் சிவாவிடம் இலவசமாக சிக்கன் பக்கோடா கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் கொடுக்க மறுத்ததால் கத்தியை எடுத்து மாஸ்டர் சிவாவின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஒடியதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments