அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்தில் மோதிய லாரி.... லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

0 355

ஓசூர் அருகே அனுசோனை பகுதியில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, எதிரே வந்த தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து மீது மோதியதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிவேகமாக வந்ததால் சாலையின் திருப்பத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதாக கூறப்படுகிறது.

பேருந்தில் வந்த தொழிற்சாலை ஊழியர்கள் 16 பேர் காயமடைந்த நிலையில் விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments