காசா யுத்தம் , பிணைக்கைதிகள் விடுவிப்பு குறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை

0 244

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காசா யுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

காசாவில் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அக்டோபர் 7ம் தேதி நடந்தது போல் இனி நடக்கக்கூடாது, ஹமாஸ் தீவிரவாதிகளின் ராணுவத்தை கூண்டோடு அழிக்காமல் யுத்தம் நிற்காது என்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments