செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மாணவர்கள் 9பேர் தற்கொலை மிரட்டல்

0 371

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவர்களுடன் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே அறையில் போட்டு அடைக்காமல் சுதந்திரமாக விளையாட அனுமதிக்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் மாணவர்கள் கீழே இறங்கி வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments