சொத்துக்குவிப்பு வழக்கு : பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - உச்சநீதிமன்றம்

0 726

பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு ஜாமீன் - உத்தரவு

மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments