கடும் வெயில் மற்றும் பனிப்பொழிவால் கருகி உதிரும் மாம்பூக்கள்...

0 341

நாகையில் பகலில் கடும் வெயில், இரவில் கடும் பனிப்பொழிவு காரணமாக மாங்காய் பூக்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தேன் பூச்சி தாக்குதல், பூ கருகல் நோய் உள்ளிட்டவற்றால் விளைச்சல் பாதித்து வருவதாகக் கூறும் விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments