பிரதமர் மோடி, மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் கொண்ட குழு கூடுகிறது

0 321

இரண்டு தேர்தல் ஆணையர்களின் காலியிடங்களை நிரப்புவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழுக் கூட்டம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.

எனவே 3 தேர்தல் ஆணையர்களில் தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments