திருப்பதி மலையில் மர்மப் பெண்ணால் கடத்தப்பட்ட சிறுவனை மீட்ட போலீஸ்

0 431

திருப்பதியில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.

தெலுங்கானாவைச் சேர்ந்த தம்பதியின் மகனான அபினய் என்ற அந்தக் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றது சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

  பெத்தகாப்பு லே அவுட் என்ற பகுதியில் அந்தப் பெண்ணை மடக்கி குழந்தையை போலீசார் மீட்டனர். தனக்குக் குழந்தை இல்லாததால், வளர்ப்பதற்காக அபினயைக் கடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments