திமுக வாரிசு அரசியல், ஊழல் மற்றும் போதைப் பொருளை ஊக்குவிப்பதாக சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம்

0 292

திமுக அரசு தமிழகத்தில் போதை பொருட்களுக்கு சிவப்பு மாப்பியா அரசாகவும் ஊழல் அரசாகவும் வாரிசு அரசாகவும் உள்ளது என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல அமைச்சர்கள் ஊழலில் சிக்கி இருப்பதாகவும்,அமைச்சராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போதைப் பொருள்களை ஊக்குவிக்கும் சிவப்பு மாபியாவாக இருப்பதாக சிவராஜ் சிங் சவுகான்
குற்றம் சாட்டினார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments