4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் -போலீஸ் தலமையில் 10 தனிப்படைகள் அமைப்பு

0 245

தூத்துக்குடியில் சாலையோரத்தில் தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வரும் சந்தியா என்ற பெண்ணின் 4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

3 நாட்களுக்கு முன் அந்தோணியார் கோவில் அருகே சந்தியா பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments