போதை கடத்தலுக்கு தி.மு.கவை ஜாபர்சாதிக் பயன்படுத்தினார்: அண்ணாமலை

0 389

சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தலுக்கான கட்டமைப்பை தி.மு.கவை பயன்படுத்தி ஜாபர்சாதிக் மேற்கொண்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் போதை கலாசாரத்தை ஒழிக்க ஒரு ஜாபர்சாதிக்கை மட்டும் கைது செய்தால் போதாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments