பார்சல் வழங்க தாமதம்: ஹோட்டல் உரிமையாளருக்கு கத்தி குத்து

0 289

விருதுநகர் மாவட்டம் மாரனேரியில் பார்சல் உணவு வழங்க தாமதமானதாக கூறி ஹோட்டல் உரிமையாளரை கத்தியாலும், பேவர் பிளாக் கல்லாலும் தாக்கிய இளைஞர்கள் 2 பேரை சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் போலீஸார் தேடி வருகின்றனர்.

திடீர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அங்குள்ள பொதுமக்கள் தடுத்து கத்தியை பறிக்க முயன்ற போது அவர்களையும் தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments