சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு.... உயிர்தப்பிய நால்வர்

0 308

ஸ்ரீவில்லிப்புத்தூரில், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், கிளை சிறைச்சாலை  முன்பு திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

காரில் இருந்து புகை வந்ததும், டிரைவர் உட்பட 4 பேரும் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments