பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 227 மாணவர்கள் கடத்தல்

0 388

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய சிலர் பள்ளிக்குள் புகுந்து 227 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். 

குரிகா என்ற சிறிய நகரில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளியைச் சுற்றி பாதுகாப்பு இல்லை என்று பெற்றோர் குற்றம்சாட்டினர். அனைத்து மாணவர்களையும் விடுவிப்போம் என்று பெற்றோருக்கு அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டிலும் இதே போல் 150 மாணவர்களை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்று பெற்றோர் பெரும் பிணைத் தொகையைக் கொடுத்து பல மாதங்களைக் கழித்து பிள்ளைகளை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments