ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்த நபரின் மாறுபட்ட தோற்றங்கள்... சிசிடிவி பதிவுகளை வெளியிட்டு அடையாளம் காண உதவி கோரும் என்.ஐ.ஏ.

0 299

பெங்களூர் ராமேஸ்வரம் கபேயில் குண்டு வைத்த நபர் வெவ்வேறு உடைகளில் சுற்றித் திரிவதையும் பேருந்தில் பயணம் செய்வதையும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்டுபிடித்து தேசியப் புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய நபரை கண்டவர்கள் பிடிக்க உதவும்படியும், துப்பு கொடுப்பவர்களை பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments