கஞ்சா போதையில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு சிறை...

0 363

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சங்கீதவாடி கிராமத்தில் கஞ்சா போதையில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற அதே ஊரைச் சேர்ந்த இளங்கோ என்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து  போலீசில் ஒப்படைத்தனர். 

அவர் மீது ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments