ஆன்லைன் ரம்மியில் கணவன் பிசி மனைவியின் அழைப்பைத் துண்டித்த சண்டையில் மனைவி தற்கொலை

0 337

கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் செல்போனில் ரம்மி விளையாடிக்கொண்டிருந்த கணவன் தனது அழைப்பை ஏற்காததால் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த மனைவி வீட்டிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தனது அழைப்பை கட் செய்த கணவன் செண்பகராமனுடன் வாக்குவாதம் செய்த மனைவி கௌசல்யா, அவர் வெளியே சென்றதும் தூக்கிட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments