கொடைக்கானல் மன்னவனூர் அருகே அரசு மற்றும் தனியார் நிலங்களில் தீ.. அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர்

0 179

கொடைக்கானல் மலைப்பகுதியில் மன்னவனூர் கிராமத்தில் வரையடி அருகே அரசு மற்றும் தனியார் நிலங்களில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காற்றின் வேகம் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் காய்ந்து இருந்த புதர் பகுதிகளிலும், புல்வெளிகளிலும் தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments