2ஜி முறைகேடு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒருவாரத்திற்குள் வெளியாக வாய்ப்பு- எல்.முருகன்

0 285

2ஜி வழக்கில் ஆ. ராசாவின் மேல் முறையட்டு மனு மீதான தீர்ப்பு ஒரு வாரத்திற்குள் வர வாய்ப்புள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

மாநிலங்களவை உறுப்பினரான பிறகு மேட்டுப்பாளையம், காரமடை சாலையில் உள்ள பாஜக கட்சியின் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட வந்தவருக்கு கட்சியினர் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வரவேற்பு அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments