வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளை எடுத்துச்சென்ற காவலர்கள்

0 283

குற்ற வழக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு சென்னை, விருகம்பாக்கம் காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை காவலர்கள் மூன்று பேர் சரக்கு வாகனத்தில் ஏற்றி மெக்கான்னிக் கடையில் இறக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

போலீசாரால் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்திருந்த  வாகனங்களை,  சிலர் காவலர்கள் எடுத்துச்சென்றது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments