பணியில் இருந்த போது மயங்கி உயிரிழந்த ஸ்கேன் மைய ஊழியர்

0 261

தென்காசியில் தனியார் ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்த ஹரிஹரசுதன் என்பவர் பணியில் இருந்த போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நீண்ட நேரம்  அசவுகரியமாக இருந்த அவர் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்து மரணமடைந்ததாக அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments