வைரமுத்துவின் மகாகவிதை நூலுக்காக பெருந்தமிழ் விருதுடன் 1 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டது

0 241

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து எழுதிய மகாகவிதை நூலுக்காக அவருக்கு மலேசியாவில் 1 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டது.

கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது.

பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் 'மகாகவிதை' நூலை படித்து மகிழ்ந்த ஐந்து நிபுணர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments