ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட தேவைப்படும் நேரத்தில் தடையில்லாமல் ஆயுத உதவி வழங்கப்பட வேண்டும்- டிமிட்ரோ குலேபா

0 275

தேவைப்படும் நேரத்தில் தடையில்லாமல் ஆயுத உதவி வழங்கப்பட்டால் மட்டுமே நாட்டுக்குள் முன்னேறிவரும் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட முடியும் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.

லிதுவேனியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அவ்வப்போது வழங்கப்படும் சிறு சிறு உதவிகளால் எந்தப் பலனும் கிடைக்காது என்று தெரிவித்தார்.

ரஷ்யாவைத் தோற்கடிக்கவும், போர் மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுக்கவும் வேண்டும் என்றால் அனைத்து வகையான ஆயுதங்களும் வெடிபொருள்களும் உக்ரைனுக்கு கிடைக்க வேண்டும் என்றும்  உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments