தாம்பரத்தில் உணவகத்தின் குடிநீர் டிரம்மில் இறந்து கிடந்த எலி- பொது மக்கள் புகார்

0 286

சென்னை தாம்பரம் அடுத்த லட்சுமிபுரத்தில் இயங்கிவரும் உணவகத்துக்கு உணவருந்த சென்ற 2 பேர், அங்கிருந்த டிரம்மில் தண்ணீர் மோண்டு குடித்து விட்டு, டிரம்மை பார்த்தபோது உள்ளே எலி ஒன்று இறந்துகிடந்ததாக தெரிவித்தனர்.

இதுபோன்ற செய்திகள் வெளியான பின் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, முன்கூட்டியே சோதனை நடத்துமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments