காசிமேடு பகுதியில் மதுபோதையில் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியவர் கைது

0 238

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ரோந்து பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தியை மதுபோதையில் தாக்கியதாக சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பழைய வார்ப்பு கடற்கரையில் சட்டவிரோதமாக மது அருந்தியதை தட்டிகேட்டபோது தாக்கப்பட்டதாக தட்சிணாமூர்த்தி அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments