செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த பல்லடம் காவல் நிலைய காவலர் கைது

0 357

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பல்லடம் காவல் நிலைய காவலர் சுபின் பிரபு கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியாளர் வெளியிட்ட செய்தியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், முன்விரோதம் காரணமாக கூலிப்படையை சுபின் பிரபு ஏவியதை விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments