மஹாசிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம்

0 271

மஹாசிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

மூலவருக்கு சாமந்தி, ரோஜா, கேந்தி உள்ளிட்ட மலர்கள் மற்றும் வில்வ இலைகளால் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அண்ணாமலையார் கோயிலில் இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments