தேர்தல் நேரத்தில் சோதனையின் போது பறக்கும்படையினர் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்கவேண்டும்: மாவட்ட ஆட்சியர்

0 211

தேர்தல் நேரத்தில் சோதனையிடும் பறக்கும்படையினர் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அறிவுறுத்தி உள்ளார்.

ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது எனக் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments